435
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த செம்மண்குழிப்பாளையத்தில், பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை இரவில் தெருநாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 17 ஆடுகள் உயிரிழந்தது குறி...

657
நெல்லை  மாவட்டம் ராதாபுரம் அருகே முதல் முறையாக வெளிநாடுகளில் நடப்பது போன்று கிரே கவுண்ட் வகை நாய்களை வைத்து ரேஸ் நடத்திய குழுவினர், வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு கதாயுதத்தை பரிசாக வ...

577
சென்னையை அடுத்த அயப்பாக்கத்தில், விநாயகர் சதுர்த்தியன்று அண்டை வீட்டாருக்கு பலகாரங்களை எடுத்துச் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவி மீது பாய்ந்த வளர்ப்பு லாப்ரடார் நாய் கடித்ததில் ரக்க்ஷிதா என்ற சிறும...

566
திருத்தணி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெளியே நின்று கொண்டிருந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியை தெருநாய் கடித்ததில் அவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகரித்துள்ள ந...

603
அமெரிக்காவில், ஆண் நண்பரின் 9 வயது மகளை, தனது ராட்வெய்லர் நாயை விட்டு கொடூரமாக கடிக்க வைத்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். 9 வயதான ஜமாரியா தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக அவரது தந்தையின் ...

783
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தில் கார்களுக்கு இடையே, ஒரு நாயும் புகுந்து தானும் ரேசில் பங்கேற்பது போன்று போட்டிபோட்டு ஓடிய நிலையில், அதை பாதுகாப்பு வாகனம் மூலம் பந்தயப்பாதையில் இருந்து விரட்டி...

313
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பெரிய கடை வீதியில் ஜவுளிக்கடை ஒன்றின் வாசலில் நின்றிருந்த சிறுமியின் காலை நாய் கடித்து இழுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கீழே கிடந்த ஏதோ ஒரு பொருள...



BIG STORY